தமிழ்நாடு அறக்கட்டளை
0o0o0o0o0o0o0oooo0
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
ஆம் அதுதான் இந்த மாநாட்டின் மையக்கருத்து். பஞ்சம் தலைவிரித்தாடிய 1930களில் அன்ன சத்திரத்தை விட கல்விக்கூடமே பெரிது என்று காலத்தைக்கடந்து சிந்திக்கக்கூடிய கவிஞனால் மட்டுமே சாத்தியம். அன்று அவன் சொன்னது ஏறத்தாழ 80 வருடங்களுக்குப் பிறகும் பொருந்தும்.
இந்த நிலையை சிறிதளவேனும் மாற்ற வேண்டுமானால் உங்கள் உதவி மிக மிக முக்கியம்.
உற்றார், உறவினர், நண்பர்களுடன் மாநாட்டிற்கு வருகை தாருங்கள், நிகழ்ச்சிகளை கண்டு களியுங்கள். தமிழ்நாடு அறக்கட்டளை உங்களிடம் வேண்டுவது அந்த ஒரு உதவிதான்.
Educating the Underprivileged
Yes, [...]






