பதின்ம வயதுகள் வரை தமிழகத்திலும் (சீர்காழி), கடந்த 29 வருடங்களாக அமேரிக்காவிலும் (நியு மெக்ஸிக்கோ மாநிலம்) என வசித்துக் கொண்டிருப்பவன். தமிழ் மறந்து போகத் தெரியாததால் அவப்போது தமிழில் இங்கே கிறுக்கி புளகாங்கிதமடைபவன்.

    வாசன் பிள்ளை || தொடர்பு கொள்ள

உணவு

பொரித்த குழம்பு

..எனது நண்பரும் குருநாதருமானவர் - பெயரைச் சொல்ல விருப்பமில்லை - ரசிகர் என்று வைத்துக் கொள்ளுங்கள். தமிழ் இலக்கியத்தின் உண்மை இனிமையைக் காட்டி என்னை அனுபவிக்கச் ...

நாக்கின் மகிமை

செவிக்கு உணவில்லாத போது வயிற்றுக்கு ஈயனும்.. கேட்க, சிந்திக்க நன்றாகவுள்ளது இந்த கூற்று. கீழுள்ள பதிவு வயிற்றுக்கு மட்டும் கொட்டிக் கொள்ளும் ஈய்தல் தொடர்பானது. சிந்திக்க ...

நாயபிமானம்

வளர்ப்பு பிராணிகள் – பிராணிகள் Mar 12th, 2006 | By வாசன் | Category: பொது | Edit நாங்கள் வசிக்கும் தெரு, தெற்கு பார்த்த வீடுகள் பன்னிரெண்டும், வடக்கு பார்க்கும் வீடுகள் எட்டும் கொண்டது. தன் கடைசி நாட்களை கவனத்துடன் எண்ணிக் கொண்டிருக்கும் (இருந்த) ஒரு கிழவரின் வீடு தவிர்த்த மற்ற வீடுகள் அனைத்திலும் வளர்ப்பு பிராணிகள் உள்ளன(ர்) ஓடிப்போன வீதி நாய் பற்றி எழுதி ஆறாண்டுகள் ஆகிவிட்டது. ஸ்கூடர் யாருக்கும் ஞாபகத்திலில்லை. இது [...]

இந்தியா ஒரு ஜனநாயகம் (அல்லது) பெரும் முரண் நகை

தாய் மண்ணில் பெற்ற தாய் தவிக்க, ‘செல்ல மகன்’ நுழைய வழி இல்லை. வெட்கம், வேதனை.. துயரம்.. மனசாட்சி என்பது இன்னும் கொஞ்சமாகவாவது உள்ள தமிழர்கள், மனிதர்களின் அன்பான கவனத்திற்கு. அரசியல்வாதிகளின் அழுக்கு மனங்கள் சாமான்யன்களின் வாழ்வை ஆட்டிப்படைப்பது என்று விட்டகலும்..? நன்றி: http://www.bbc.co.uk/tamil

அப்பா,நைனா,வாப்பா,dad,pops……

2007 தந்தையர் தினமன்று பதிந்து கொண்டது, திரும்பவும் எடுத்துப் போடத் தோன்றியது….