தமிழர்

இந்தியா ஒரு ஜனநாயகம் (அல்லது) பெரும் முரண் நகை

Feb 6th, 2011 | By | Category: தமிழர்

தாய் மண்ணில் பெற்ற தாய் தவிக்க, ‘செல்ல மகன்’ நுழைய வழி இல்லை. வெட்கம், வேதனை.. துயரம்.. மனசாட்சி என்பது இன்னும் கொஞ்சமாகவாவது உள்ள தமிழர்கள், மனிதர்களின் அன்பான கவனத்திற்கு. அரசியல்வாதிகளின் அழுக்கு மனங்கள் சாமான்யன்களின் வாழ்வை ஆட்டிப்படைப்பது என்று விட்டகலும்..? நன்றி: http://www.bbc.co.uk/tamil



மாட்டுப் பொங்கல்

Jan 16th, 2011 | By | Category: தமிழர், பொது

மாட்டுப் பொங்கல் பற்றி படித்தவுடன் “அசை” போடத் தோன்றுகிறது. தவறில்லையே..? 29 வருடங்கள் ஓடிவிட்டன பொங்கல் கொண்டாடி.. நினைவுகள் என்றுமே பசுமையாய் நீங்காமல், இன்றுவரை மனதில். தாய்வழி வேளாண் குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததினால், பொங்கல் விழாவில் சிறந்த நாள் ‘மாட்டுப்பொங்கல்’ அடியேனுக்கு. சொந்தச் சிற்றூரில் பண்ணையில் பசுக்களும், காளைகளும், எமதருமை எருமைகளும் பளபளவென குளித்து நிற்கும்; உள்ளவர்களுக்கு கொம்புகளில் வர்ண பூச்சுகளுண்டு. அனவைருக்கும் கழுத்தில் நெட்டி மாலை, நெல்லியிலை மாலை, மாவிலை மாலை. ஒரு சில பசுக்களுக்கு [...]



நீரிழிவு ஆராய்ச்சியாளர்

Dec 12th, 2010 | By | Category: தமிழர்

இணையத்தில் படித்தது. இளைஞருக்கு வாழ்த்துகள்.



பெற்றோர்கள் – 50 வருட திருமண வாழ்வு

Jul 13th, 2010 | By | Category: உறவு, தமிழர்

07.14.1960 – தி.கோவிந்தராஜன் – மு. மங்கையர்க்கரசி 07.13.2010 – அரசி – ராஜன் பிள்ளை



மேரத்தான்_பெண்மணி_

Oct 10th, 2009 | By | Category: அமேரிக்கா, தமிழர்

பாஸ்தாவும், புரித்தோக்களும், சேலட் ம் பழகிப் போய் பல காலமாகிவிட்டாலும், ஒரு வாய் மோர் சாதத்திற்கு வாய் ஏங்குதலுக்கு அடுத்ததாகச் சொல்லலாம், தமிழில் படித்தலும், எதையாவது கிறுக்குதலும். திணறும் பொருளாதாரத்தில், விழி பிதுங்கும் அமேரிக்க சிறு நிறுவனங்களின் உரிமையாளர்களில் ஒருவனான இப்பதிவனுக்கு, புலிவால் பிடித்த நாயராக தினமும் அல்லற் படுவதிலிருந்து சிறிது இளைப்பாற, தமிழில் எழுதத் தோன்றியது. தமிழில் எழுதி உயிர், மெய், உயிர்மெய் எழுத்துக்களின் அழகைக் கண்டு களித்தால் போதுமெனத் தோன்றினாலும், உருப்படியாக ஏதாவது எழுத [...]